“இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து கழுத்தை நெரித்து தங்க நகை பறிப்பு”… மருமகளும், பேரனுமே.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!

திருவாரூர் மாவட்டம், பரவாக்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன்-சிந்தியா தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணமான நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள். அதில் சாந்தகுமாரின் மனைவி மற்றும் மகன் சிந்தியா வீட்டின் அருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிந்தியா கடந்த…

Read more

“உனது ஆபாச படம் இணையத்தில் லீக்” போனில் பேசிய நபர்…. அதிர்ச்சியடைந்த இளம்பெண்…. நடந்தது என்ன..??

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிஇ வசித்து வரும் 23 வயது இளம்பெண் ஒருவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கொரியர் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 27ம் தேதியன்று காலை இவருக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அப்போது தொடர்புகொண்ட…

Read more

மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

Other Story