ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 3 நாட்களுக்கு மது கடைகள் மூடல்…. வெளியான அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் உட்பட 77 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலை முன்னிட்டு 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது.…

Read more

“இந்த தினங்களில் எல்லாம் மது கடைகள் செயல்படாது”…. மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

நாட்டில் வருகிற 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு டெல்லியில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர டெல்லியில் மேலும் 6 நாட்களுக்கு Dry Days அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு…

Read more

இந்த மாவட்டத்தில் ஜனவரி 10ஆம் தேதி மது கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேவர் குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் அவர்களது நினைவு தினம் வருடம் தோறும் ஜனவரி 10ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இவரை நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இவரின் திருவுருவப்படத்திற்கு முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்…

Read more

Other Story