ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 3 நாட்களுக்கு மது கடைகள் மூடல்…. வெளியான அறிவிப்பு…!!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் உட்பட 77 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலை முன்னிட்டு 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது.…
Read more