பெருமை….! ரத்தன் டாடா பெயரில் புதிய பல்கலைக்கழகம்… மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு…!!

மும்பையில் பிறந்த ரத்தன் டாடா, டாடா குழுமம் மற்றும் டாடா சன்ஸ் தலைவராக 12 ஆண்டு காலம் பணியாற்றினார். இவர் ஓர் இந்திய தொழிலதிபராவார். இவர் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி 2024 நாளில் வயது முதுமை காரணமாக இறந்தார்.…

Read more

நெருங்கிய நண்பரின் இறப்பால்… தூங்காமல் தவிக்கும் சல்மான் கான்… பிக் பாஸ் படப்பிடிப்பு ரத்து…!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக். இவர் 48 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார். தற்போது நடந்த தேர்தலில் தேசியவாத கட்சிக்கு மாறினார். பாபா சித்திக் பாலிவுட் நடிகரான சல்மான் கானின் நெருங்கிய நண்பர். இவரது மகன் பாந்த்ரா ஜூஸ்ஹான்…

Read more

அதிகாலை 3:30 மணி… ரயில் நிலையத்தில் கொடூர தாக்குதல் “அப்பாவி 2 பேர் பலி”… சிசிடிவி மூலம் தெரிய வந்த உண்மை..!!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூர் மாவட்ட ரயில் நிலையத்தில் அதிகாலை 3:30 மணி அளவில் ரயிலுக்காக சில பயணிகள் காத்திருந்தனர். இந்த நிலையில் அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் கான்கிரீட் போட வைத்த கட்டைகளை எடுத்து அங்கிருந்தவர்களை தாக்க தொடங்கியுள்ளார். இதை அங்கிருந்த…

Read more

சூர்யாவின் அயன் பட பாணியில்.. பெண்ணை சுற்றி வளைத்த அதிகாரிகள்.. திடுக்கிடும் தகவல்கள்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையமே இந்தியாவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்தில் பிரேசிலை சேர்ந்த பெண் பயணி ஒருவர் கடத்தல் மாத்திரைகளை…

Read more

பிரபல நடிகை கொடுத்த புகார்… 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்… அதிர வைக்கும் பகீர் பின்னணி..!!

மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான காதம்பரி ஜேத்வானி அளித்த புகாரில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு காதம்பரி மும்பை மாநகராட்சி அதிகாரி மீது புகார் அளித்திருந்தார், அதனை தொடர்ந்து, அதனை வாபஸ் பெற வைக்க போலீசார்…

Read more

“பலத்த சூறாவளி காற்று”…. கீழே திடீரென சரிந்து விழுந்த ராட்சத விளம்பர பலகை…. அதிர்ச்சி வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் வானிலை மையம் அங்குள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலார்ட் கொடுத்துள்ளது. இந்நிலையில் தானே மாவட்டத்தில் நேற்று  அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வந்துள்ளது. அதோடு அங்கு…

Read more

ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த இளைஞர்…. வெளியான புதிய அதிர்ச்சி தகவல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மிகவும் பரபரப்பான ட்ராம்போ பகுதியில் உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் பிரதமேஷ் போக்சே உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இருவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பில் போலீசார் கூறும் போது,…

Read more

Other Story