உச்சகட்ட அதிர்ச்சி…! போலீஸ் ஏட்டை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்கள்… தென்காசியில் பரபரப்பு….!!!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு போலீஸ் ஏட்டாக ஜான்சன் மற்றும் தங்கதுரை ஆகியோர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு ஆலங்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில்…
Read more