“போலி பத்திரப் பதிவு வழக்கு”…. தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்….!!!!!

சென்னை சோளிங்க நல்லூரை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி என்பவருக்கு சொந்தமான 2,400 சதுர அடி வீட்டுமனை நிலத்தை, அவர் இறந்த 7 மாதங்களுக்கு பின் போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து அந்நிலத்தை சிலர் தனியாருக்கு விற்பனை செய்து உள்ளனர்.…

Read more

Other Story