தூத்துக்குடி To மாலத்தீவு… “ரூ.80 கோடி மதிப்பிலான பொருள்”… 11 பேர் கைது… நடுக்கடலில் சினிமா பாணியில் அரங்கேறிய சேசிங்…!!
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மாலத்தீவுக்கு போதைப் பொருள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு சிறிய ரக கப்பலில் 30 கிலோ ஹசீஸ் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய வருவாய் மற்றும் குற்ற புறனாய்வுத்துறை அதிகாரிகள்…
Read more