“பந்தல் அமைக்கும் தொழில்”… வேலைக்கு போனவர்களுக்கு இப்படியா ஆகணும்.. ஒரே நாளில் உயிரிழந்த நண்பர்கள்… பெரும் சோகம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் திருமாஞ்சோலை என்னும் பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ராமு. இவர் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பந்தல் அமைப்பதற்காக வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில்…
Read more