உவர்நீர் மீன் வளர்ப்பு திட்டம்…. மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரெகுநாதபுரத்தில் பன்னடுக்கு உவர்நீர் மீன் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் மத்திய உயிரியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இத்திட்டத்தின்…

Read more

Other Story