பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட…. சிறுமியின் உடலைப் பெற பெற்றோர் மறுப்பு…!!

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்தை பெற, அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். சோலை நகரைச் சேர்ந்த சிறுமி மார்ச் 2ஆம் தேதி மாயமான நிலையில், வாய்க்காலில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் 59 வயது நபர்…

Read more

Other Story