வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறாங்க…! “திருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்”… மனவேதனையில் இருந்த பெண் போலீஸ்… துணி காய போடுவதாக சொல்லிவிட்டு… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு பகுதியில் அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி (30) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் போலீசாக பணியில் சேர்ந்தார். இவர் தற்போது சென்னை…
Read more