அடக்கொடுமையே..! தூங்கிக்கொண்டிருந்த சிறுவன்… பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர்…. வைரல் வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பெல்டாரா ரோடு ரயில் நிலையத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.   ரயில்வே பிளாட்பாரத்தில் துாங்கிய சிறுவனை பூட்ஸ் காலால் தாக்கிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உ.பியின் பெல்தரா ரயில் நிலையத்தில்…

Read more

Other Story