புன்னகைக்கான தூதராக சச்சின் தெண்டுல்கர்…. கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்….!!!!
மராட்டியத்தில் ஸ்வச் முக் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர் புன்னகைக்கான தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது. அதாவது, முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவை சேர்ந்த…
Read more