திருமணம் முடிந்த கையோடு…. ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புது ஜோடிகள்…. குவியும் பாராட்டுகள்….!!!!
கர்நாடக சட்டசபை தேர்தலுக்குரிய வாக்குபதிவு நேற்று காலை 7 மணி முதல் நடந்தது. அம்மாநிலத்திலுள்ள 224 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் சென்று தங்களது வாக்கை பதிவுசெய்தனர். எனினும் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் பதிவாகவில்லை. இந்த நிலையில்…
Read more