“சூடான ஜிலேபி வாங்கிட்டு வாங்க”… புதுவிதமாக லஞ்சம் கேட்ட போலீஸ்… அதிரடி காட்டிய அதிகாரிகள்… இதெல்லாம் தேவைதானா…?

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று மருந்து வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் தனது செல்போனை தவறவிட்டுள்ளார். இதையடுத்து வீட்டுக்கு சென்ற அவர் செல்போனை தேடி பார்த்துள்ளார். ஆனால் செல்போன்…

Read more

Other Story