“ஏண்டா ஸ்கூலுக்கு போக மாட்ற”… தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் விபரீத முடிவு….!!!
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஒங்கிலிபாளையம் சாலையை சேர்ந்த பழனிமுருகன் என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் முத்துகிருஷ்ணன் (17) அங்குள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தான். இதனிடையே முத்துக்கிருஷ்ணன் அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து…
Read more