பிளஸ் 1 தேர்வில் 2 பாடங்களில் ஃபெயில்… மன உளைச்சலில் மாணவர் எடுத்த விபரீத முடிவு… உயிரே போயிடுச்சு…!!!
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கள்ளம்பாளையம் பகுதியில் டெய்லர் சுரேஷ்குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோ ஆதித்யா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி…
Read more