“இந்தியாவில் பிரதமரின் காப்பீடு திட்டங்களை பிரபலப்படுத்த நடவடிக்கை”… அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!!
பிரதமர் மோடியின் காப்பீடு திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி செயலாளர் விவேக் ஜோசி தலைமையில் கடந்த 10-ம் தேதி நிதி அமைச்சகத்தின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன்…
Read more