அதிர்ச்சி!… 120 பெண்கள் வாழ்க்கையை சீரழித்த ஜிலேபி பாபா…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

120 பெண்களை பாலியல் வன் புணர்வு செய்ததோடு, அதை வீடியோவாக எடுத்த ஜிலேபி பாபா என்ற சாமியாரை குற்றவாளி என நீதிமன்றமானது அறிவித்துள்ளது. அரியானா தோஹானா மாவட்டத்திலுள்ள பாபா பாலகினாத் கோவில் குருக்களாக இருந்து வந்தவர் அமர்புரி என்ற ஜிலேபி பாபா.…

Read more