கல்குவாரியில் பாறை விழுந்த விவகாரம்…. குவாரிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா?… ஆய்வு செய்ய உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்துள்ள மல்லாங்கோட்டை அருகே தனியார் கல்குவாரி ஒன்றை இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்துக்கொண்டு இருந்த 6 தொழிலாளர்கள் மீது பாறை சரிந்து விழுந்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இடுப்பாடுகளில் சிக்கிய…

Read more

மலையில் இருந்து உருண்டு விழுந்த ராட்சத பாறை…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்.. கிருஷ்ணகிரியில் திடீர் பரபரப்பு…!!

பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் வந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் திடீரென ராட்சத பாறை ஒன்று…

Read more

Other Story