Breaking: பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்டு… கோர்ட் அதிரடி உத்தரவு…!!
நவீன மருத்துவத்தை இழிவு படுத்தி விளம்பரம் வெளியிட்டதாக பாபா ராம்தேவ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. இதில் நீதிபதி அவரை நேரில் ஆஜராக ஆணையிட்டும்,…
Read more