ஓடும் ரயிலில் கல்லை எடுத்து வீசிய வாலிபர்… பயணியின் மூக்கு உடைந்து மளமளவென என கொட்டிய ரத்தம்… அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலம் பாகல்பூர் என்னும் பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த ஸ்டேஷனிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று ஜெய்நகருக்கு செல்ல தயாராக இருந்தது. இந்நிலையில் ரயில் புறப்பட்டு தண்டவாளத்தில் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது ரயிலின் வெளிப்புறத்தில் இருந்த வாலிபர் ஒருவர்…

Read more

Other Story