பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு…. மூன்று பேர் பலி…. அமெரிக்காவில் பரபரப்பு…!!!!

அமெரிக்க நாட்டில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள 2 கட்டிடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று பேர் பலியாகியும் பலர் படுகாயமடைந்தும் உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்…

Read more

Other Story