அதிர்ச்சி..! பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்த பேருந்து…. 41 பேர் பரிதாப மரணம்…. பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு.!!

ஞாயிற்றுக்கிழமை பலுசிஸ்தானின் லாஸ்பேலாவில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தானின் லாஸ்பேலாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயணிகள் பெட்டி ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர்.…

Read more

Other Story