140 ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போன பறவை கண்டுபிடிப்பு…. மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்…!!!

140 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டதாக கருதப்பட்ட பறவை இனத்தை விஞ்ஞானிகள் மீண்டும் கண்டுபிடித்துள்ளனர். அதாவது பென்சில்வேனியாவின் நியூ ஜெனிவா காடுகளில் பறவைகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த விஞ்ஞானிகள் கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறம் கொண்ட இந்த பறவையை பார்த்துள்ளனர். இதனையடுத்து அதை விஞ்ஞானிகள்…

Read more

கோடியக்கரை சரணாலயத்தில் நில பறவைகள் மாதிரி கணக்கெடுப்பு பணி…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து 290 வகையான பறவைகள் ஆண்டுதோறும் வந்து செல்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சரணாலயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. கடந்த மாதம் 28,29 ஆகிய…

Read more