அலுவலகத்திற்கு தாமதமாக வரும் அரசு ஊழியர்களுக்கு செக்…! கேரள அரசு அதிரடி…!!!
கேரளாவில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக வந்துவிட்டு நேரம் முடியும் முன்பே கிளம்புவதாக புகார் வந்தது. இதையடுத்து அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. கடும் எதிர்ப்பையும் மீறி இன்று முதல்…
Read more