துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து… பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு… 750 பேர் படுகாயம்… ஈரானில் பரபரப்பு..!!!
ஈரானின் பந்தர் அப்பாஸில் அமைந்துள்ள ஷாஹித் ராஜாய் துறைமுகத்தில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹார்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள இந்த துறைமுகம், ஈரானின் மிகப்பெரிய வணிக துறைமுகமாகும் என்பதால் இந்த விபத்து பெரும்…
Read more