தமிழகத்தில் இனி எந்த ஒரு ஆவணத்தையும் மாற்ற முடியாது…. பதிவுத்துறையில் புதிய அதிரடி மாற்றம்…!!!
தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலரும் மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக திருமணம் மற்றும் சொத்து உள்ளிட்ட பதிவு சான்றிதழ்களை திருத்த இயலாத அளவிற்கு நிரந்தர ஆவணங்களாக மாற்ற தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக நம்பிக்கை…
Read more