Breaking: அரசு கல்லூரிகளில் 5366 கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி நீட்டிப்பு…!!!
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் மூலம் நிரப்பப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில்…
Read more