மிதித்து கொன்ற யானை…. குடல் சரிந்து இறந்த மாடு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளம் கிராமத்தில் விவசாயியான கோபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒரு பசு மாடை தாக்கியுள்ளது. இந்நிலையில் மாட்டின் அலறல் சத்தம்…

Read more

Other Story