இந்த வலி நிவாரணி மாத்திரை உட்கொண்டு பக்கவிளைவு ஏற்பட்டால்…. உடனே இதை செய்யவும்…. முக்கிய அறிவிப்பு…!!

மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் முடக்கு வாதம் ஆகியவற்றிற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் வலிநிவாரணி மெஃப்டலின் பாதகமான பக்கவிளைவுகளைக் கண்காணிக்க சுகாதார நிபுணர்கள் மற்றும் நோயாளிகளுக்கு அறிவுறுத்தும் மருந்து பாதுகாப்பு எச்சரிக்கையை இந்திய மருந்தக ஆணையம் வெளியிட்டுள்ளது. முடக்கு வாதம், கீல்வாதம், டிஸ்மெனோரியா, லேசானது…

Read more

Other Story