நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு… விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் அருகே உள்ள மேலராமன் சேத்தி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் சாருஸ்ரீ  நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் நெல்லின் தரம் குறித்தும், சரியான…

Read more

நாகை மாவட்டத்தில் 26 நெல் கொள்முதல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம்… கலெக்டர் தகவல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் செல்விகுமார் வரவேற்று பேசியுள்ளார். மேலும் ஒன்றிய குழு உறுப்பினர்கள்…

Read more

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு… எச்சரிக்கை விடுத்த கலெக்டர்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 61 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் 10,500 மெட்ரிக் டன் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்…

Read more

Other Story