சேதமடைந்த நெற்பயிர்கள்… சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில்  பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும், மானாவாரி பயிர்களும் சேதமடைந்துள்ளது. சேதம் அடைந்த பயிர்களை வருவாய்த்துறை உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு கணக்கெடுப்பு பணி நடத்தவில்லை எனவும் இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக…

Read more

தொடர் மழை … மூன்றாவது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்….!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மழை காரணமாக நேற்று மூன்றாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக தங்களது பைபர் படகு மற்றும் விசை படகுகளை  கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். நாகை மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

Read more

Other Story