“2 முறை கர்ப்பமான இளம்பெண்” நூல் நிலைய ஊழியர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் இருக்கும் நூலகத்தில் மணி அரசு என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது இளம்பெண் ஒருவர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, என்னை காதலிப்பதாக…

Read more

Other Story