செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…!!

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து வினாடிக்கு 11,209ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 8000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நீர் திறப்பால் ஏரியை சுற்றியுள்ள பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும்…

Read more

Other Story