நித்யானந்தாவின் கைலாசா நாடாக அங்கீகரிப்பு…. புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்து…. வெளியான தகவல்….!!!!!
பெங்களூரு அருகில் பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் பெண் சீடர்களை மடத்தில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் ஆகிய புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். எனினும் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறி விட்டதாக…
Read more