மக்களே..! நாய் வளர்க்கிறீர்களா…? தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழக அரசு தற்போது நாய்கள் வளர்த்தல் தொடர்பான ஒரு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டு இனத்தைச் சேர்ந்த 11 வகையான நோய்களை இனப்பெருக்கம் செய்வதற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பாக கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும்…

Read more

Other Story