தமிழகம் முழுவதும் சாலை விபத்துக்களை தவிர்க்க நவீன கேமராக்கள்…. அரசு புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் அமைக்க புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தேசிய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய நகரங்களில் நவீன கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய…

Read more

Other Story