ஸ்ரீவைகுண்டம் அருகே ஓபிஎஸ் அணி நிர்வாகி நல்லகண்ணு கார் ஏற்றிக் கொலை.!!
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் சுப்பிரமணியபுரத்தில் ஓபிஎஸ் அணி நிர்வாகி நல்லகண்ணு கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். சொத்து தகராறில் நல்ல கண்ணுவை ஆதிச்சநல்லுரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ் கார் ஏற்றி கொலை செய்துள்ளார். கொலை செய்ய பயன்படுத்திய காருடன்…
Read more