புல் போதையில் ஹாஸ்பிடலுக்கு வந்த நபர்… ஊழியர்களுடன் திடீர் தகராறு… தட்டி தூக்கிய போலீஸ்..!!
வேலூர் மாவட்டம் கணியம்பாடியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரின் உறவினர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக பாண்டியன் மருத்துவமனைக்கு குடிபோதையில் வந்துள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்த…
Read more