“இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த காட்டுயானை”…. மாடுகள் தீவனத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பம்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!!

கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் சில காட்டு யானைகள்  இரவு நேரங்களில் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு சென்று சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள நரசீபுரம்…

Read more

Other Story