“இரவு நேரத்தில் முயல் வேட்டை”… தவறுதலாக நண்பனை சுட்டுக்கொன்ற நபர்… கதறும் மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் மன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரசாத் நாயக். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் கிராமத்து அருகில் இருந்த முந்திரிக்காட்டுக்கு முயல் வேட்டைக்கு கிளம்பினர். அவர்களிடம் முயலை வேட்டையாடுவதற்காக நாட்டு  துப்பாக்கிகள் இருந்த…

Read more

“காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலையில் திடீர் திருப்பம்”… உடலை சூட்கேஸில் எடுத்துச் சென்ற நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக் பகுதியில் காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சச்சின் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி இவர்கள் இருவருக்கும் இடையே பணம் தொடர்பான மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

நண்பா…! நீ சரக்கு அடிக்க கூடாது…. மீறின வீட்ல சொல்லி கொடுத்துடுவேன்… அட்வைஸ் சொன்ன வாலிபருக்கு நேர்ந்த கொடுரம்… பகீர்..!!

புனேவில் உள்ள ஹடாப்சர் பகுதியில் அமோல்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான வைபவ்(31) மற்றும் டியனேஸ்வர்(27) ஆகியோருடன் அப்பகுதியில் நின்று  பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வைபவ் மது அருந்தியுள்ளார். இதனைப் பார்த்த அமோல் எச்சரித்துள்ளார். மது அருந்துவதால் உடல்நலம் பாதிக்கப்படும்…

Read more

நள்ளிரவு 2:30 மணி… அர்த்த ராத்திரியில் மெசேஜ் அனுப்பிய ரோகித் சர்மா… யாருக்கு தெரியுமா…?

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்குப் பின், ரோகித் சர்மா தலைமையின் திறமை பற்றிய பல விவாதங்கள் எழுந்துள்ளன. தற்போது, முன்னாள் இந்திய வீரர் பியூஷ் சாவ்லா, ரோகித் சர்மாவுடன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். பியூஷ் சாவ்லாவின் கூற்றுப்படி, 2023 ஐபிஎல்…

Read more

முகமது யூனிஸ் அமெரிக்காவின் நண்பர்… ஆனால் ஷேக் ஹசீனா இந்தியாவின் நண்பர்… ஆதரவு கொடுத்ததில் என்ன தவறு…? காங். எம்பி சசிதரூர்…!!

வங்காள தேசத்தில் மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக வெடித்த நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதைத்தொடர்ந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் இடைக்கால அரசின்…

Read more

Other Story