நகைகளை திருடிவிட்டு கடிதம் எழுதி வைத்துச் சென்ற திருடன்… தூத்துக்குடியில் பரபரப்பு சமபவம்…!!!
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சித்திரை செல்வன் என்பவர் தன்னுடைய மனைவியுடன் கடந்த 17ஆம் தேதி சென்னை சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டை சுத்தம் செய்ய செல்வி என்பவர் வந்த நிலையில் வீட்டின் கதவுகள் உடைந்திருப்பதை பார்த்து போலீசாருக்கும் சித்திரைச் செல்வனுக்கும்…
Read more