தமிழகத்தில் தொடக்க பள்ளிகள் தரம் உயர்வு… மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு…!!!!

புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் தற்போதுள்ள தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த தேவையான கருத்துருக்கள் அனுப்ப கோரி தொடக்க கல்வி இயக்குனர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

Other Story