BREAKING: குரூப் – 2 தேர்வு முடிவுகள் வெளியானது…!!!

குரூப்-2 பணியிடங்களுக்கான நேர்காணல் மதிப்பெண்களை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான மதிப்பெண்கள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கான கலந்தாய்வு வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Read more

இன்று CBSE 10, +2 தேர்வு முடிவுகள் வெளியாகுமா….? விளக்கம் அளித்த கல்வி வாரியம்…!!

இன்று தேர்வு முடிவுகள் வெளியாவதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி உண்மையல்ல என CBSE தகவல் தெரிவித்துள்ளது. CBSE 10, +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வினை ஏறத்தாழ 38.7 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில்,தேர்வு முடிவுகள் வெளியாகும்…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு…. தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குரூப் 4 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு மூலமாக 7,301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்…

Read more

MBA தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது…. சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!!

தொலைதூரக் கல்வியில் பட்டப்படிப்புகளை படிப்பவர்களின் எண்ணிக்கையானது தற்போது அதிகரித்து வருகிறது. ஏதேனும் வேலைக்கு சென்று கொண்டே மாணவர்கள் பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை தொலைநிலைக் கல்வியில் படித்து வருகிறார்கள். மற்ற பல்கலைக்கழகங்களை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்திலும் ஏராளமான மாணவர்கள் தொலைதூர…

Read more

Other Story