#Breaking: தேர்தல் விதிமுறைகளை மீறும் திமுகவினர்…. தேர்தல் ஆணையத்திற்கு பரபரப்பு புகார்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு பணியில் 1206 ஊழியர்கள்…

Read more