“ஒரே நாளில் காணாமல் போன 4 இளம் பெண்கள்”…. தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்… கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சுற்றி பாண்டிய குப்பம், தொட்டியம், சிறுமங்கலம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசித்து வரும் 4 பெண்கள் ஒரே நாளில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதாவது ஒரே நாளில் 4 பெண்கள் வெவ்வேறு நேரங்களில்…
Read more