குழந்தைகளின் கால்களை கழுவிய முதல்வர் யோகி ஆதித்யநாத்…. என்ன காரணம் தெரியுமா…? வெளியான தகவல்..!!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் குழந்தைகளின் கால்களை கழுவியா சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நவராத்திரி விழாவானது இந்த வருடம்  செப்டம்பர் 26-ம் தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்துவமான பூஜை சடங்குகளுடன் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்…

Read more

Other Story