அடப்பாவிங்களா இப்படியா பண்ணுவீங்க… சிகிச்சைக்கு சென்றவருக்கு தலையில் துணியை வைத்து தைத்த அவலம்… ஈரோட்டில் பரபரப்பு…!!
ஈரோடு மாவட்டத்தில் விபத்தில் சிக்கி காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் துணியை தலையில் வைத்து தைத்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. கருங்கல்பாளையத்தை சேர்ந்த பூபதி என்ற நபர் கடந்த ஜூன் 1ஆம் தேதி இருசக்கர…
Read more