“இந்தியா பழி போடுகிறது”… ஆதாரம் இருந்தால் முதலில் உலகிற்கு அதை காட்டுங்க… பஹல்காம் தாக்குதல் குறித்து மௌனம் கலைத்த பாகிஸ்தான்…!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவிலும் பெரும்…
Read more