“உதவியாளர் கையில் செருப்பு” இது தான் NO.1 முதல்வரின் திராவிட ஆட்சியா…? போட்டு தாக்கிய குஷ்பூ…!!!
மாவட்ட ஆட்சியர் தனது காலணியை உதவியாளரை அழைத்து எடுக்கச் சொன்ன சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கூத்தாண்டவர் கோவிலுக்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் ஜதாவத் சென்றுள்ளார். அப்போது கோவிலுக்குள் செல்வதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தனது காலனியை கழட்டி உதவியாளரை எடுத்துச்செல்லுமாறு…
Read more